Tuesday, March 13, 2012

irul


இரவில்தான் உன்னிடம் பேசினேன்
இரவில் தான் உன்னை சந்திதேன்
உன் நிறம் இருள்
உன் கேசம் இருள்
உன் இதழ்கள் இருள்
இருளை எப்படிப் பிடிக்காமல் போகும்
பளிச்சென விரிகிற வெயில்
உன்னை என்னிடம் இருந்து பிரிக்கிறது
எனவே பிரிவை மறக்க உறங்குகிறேன்
உறங்கும் போது எல்லாம் இருள் உன் நிறத்தைப் போலவே
என்னிடம் சக்தி இருந்தால் சபிப்பேன் இந்த சூரியனை.

No comments:

Post a Comment